tag:blogger.com,1999:blog-16463317.post470913689537804725..comments2023-05-10T16:51:40.420+05:30Comments on இங்கே சொல்லப்படும்: "கடவுள் ஒருவன்", "கடவுள் எல்லையற்றவன்": ஒரு சிந்தனைமு மாலிக்http://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-16463317.post-37910988189067370132014-06-19T18:10:24.709+05:302014-06-19T18:10:24.709+05:30எப்படி எழுதரப்பா... நல்ல சிந்தனை. நான் மாற்றுமதத்த...எப்படி எழுதரப்பா... நல்ல சிந்தனை. நான் மாற்றுமதத்தவனாயினும், உங்கள் எழுத்து சிந்தனை நன்றாக உள்ளன. வாழ்த்துக்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16463317.post-46192473753549219202014-02-14T17:03:14.714+05:302014-02-14T17:03:14.714+05:30கடவுள் ஒருவரே என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. ...கடவுள் ஒருவரே என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. அந்த ஒரே கடவுளை இந்துக்கள் பல வடிவங்களில் பார்க்கின்றனர். அந்தக் கடவுளையே ஒரு குடும்ப வடிவில் காணலாம், தாய், தந்தை, குழந்தைகள் போன்று. இது கற்பனையாகத் தோன்றினாலும் இந்தியர்களின் குடும்பக் கலாச்சாரத்தை வளர்த்த்து.<br /><br />மற்ற மதங்கள் ஒன்றைக் காட்டி எதுதான் எல்லாமே என்கிறார்கள். அதே சமயம் இந்து மதம் எல்லாவற்றையும் காட்டி எல்லாமே ஒன்றுதான் என்கிறது. கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றாலும் அவர் உன்னுள்ளே இருக்கிறார் என்கிறது இந்து மதம். அப்படி ஒருவர் சிந்திக்கத் தொடங்கினால் தொடர்ச்சியாக எல்லா உயிர்களுக்குள்ளும் இறைவனைக் காணலாம் எனும் அஹிம்சை எனும் எண்ணங்கள் உருவாகும். அங்கேயே அன்பு வெளிப்படுகிறது.<br /><br />எல்லா மதங்களும் வலியுறுத்துவது ஒன்றே என்றாலும், மனிதன் கடைப்பிடிக்கும் முறைகள் வேறுபடுவதால் குழப்பங்கள் ஏற்படுகின்றன. <br /><br />கே. கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.com