tag:blogger.com,1999:blog-16463317.post6154735660191962084..comments2023-05-10T16:51:40.420+05:30Comments on இங்கே சொல்லப்படும்: "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்"-தின் முட்டள் தனம்மு மாலிக்http://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-16463317.post-66413524306384330492014-06-20T04:56:52.323+05:302014-06-20T04:56:52.323+05:30நேர்மையாக நியாயத்துடன் எழுதியிருக்கிறீர்கள்.
//இத...நேர்மையாக நியாயத்துடன் எழுதியிருக்கிறீர்கள்.<br /><br />//இது மதவெறியினைத் தூண்டும் செயலல்லவா?//<br />தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் ஈழம் என்று வாய்க்கு வந்தபடி கதையளந்து தமிழினவாதத்தை தூண்டி தமிழக பிரச்சனைகளை மறைத்து அரசியல் ஆதாயம் ஆதயமடையும் செயற்பாட்டை தவ்ஹீத் ஜமாஅத் அப்படியே பார்த்து காப்பியடிச்சிருக்காங்க. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16463317.post-4431583274128337612014-06-20T03:09:47.780+05:302014-06-20T03:09:47.780+05:30நான் இதுவரைக் காலமும் எழுப்பும் கேள்வி, ஏன் இந்த த...நான் இதுவரைக் காலமும் எழுப்பும் கேள்வி, ஏன் இந்த தவ்வீது ஜமாத்துக் காரர்கள் சிரியாவில் இறந்துபோன 2 லட்சம் சுன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவாய் ஒரு மயிர் போராட்டத்தையும் நடத்தவில்லை. முஸ்லிம்களை முஸ்லிம்கள் கொன்றால் பரவாயில்லையா, அல்லது வேற்று மதத்தினர் கொன்றால் மட்டுந்தான் போராட வேண்டும் என குரானில் சொல்லப்பட்டுள்ளதா.<br /><br />இலங்கை முஸ்லிம்களுக்கு - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவருமே தமிழ்நாடு கேரளாவில் இருந்து குடியேறியவர்கள் ஆனால் அங்கு போய்விட்ட பின்னர் தமது தமிழக தொடர்புகளை முற்றாக மறைத்து தாம் தமிழர்களே இல்லை எனக் கூறி இதுவரைக் காலமும் வாழ்ந்தனர். இன்று மீண்டும் சிங்கள பேரினவாதம் இவர்களை குறிவைத்துள்ளது, இப்போது இவர்கள் யாரிடம் உதவிக் கோருவார்கள், சவுதியோ, பாகிஸ்தானோ மிஞ்சிப் போனால் இலங்கையிடம் போன் பண்ணி விசாரிக்கும், நாளைக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் யாரிடம் உதவி கோருவார்கள், எங்கு போவார்கள், <br /><br />முதலில் இலங்கை முஸ்லிம்கள் தாம் தமிழர்கள் இல்லை எனக் கூறுவதை நிறுத்தி தமிழ் பேசும் அனைத்து சிறுபான்மை மக்களோடு சேர்ந்து இயங்க தொடங்க வேண்டும். <br /><br />மற்றது பதவிக்காக அரசியல் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் கட்சி ஆகியவற்றையும், இதுவரைக் காலமும் சிங்கள தமிழ் மக்களோடு கலாச்சார ரீதியாக இணங்கி வாழ்ந்த இலங்கை முஸ்லிம்களை அரபு மயமாக்கி அடித்துக் கொள்ளத் தூண்டிவிடும் இஸ்ரேலின் வாலான அமெரிக்காவின் கைப்பாவையான சௌதி அரேபியாவின் அடியாட்களாக திகழும் வகாபியக் கூட்டத்தின் போதனைகளை நீக்கி, உண்மையான அமைதியான வாழ்வியல் நெறிகளை பேண நினைக்க வேண்டும்.<br /><br />சும்மா ஹலால் முத்திரைப் போடுவது, புர்க்கா போடுவது என கிளம்பினால் சிங்கள தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்படுவதோடு, ஊருடன் பகைத்து வேருடன் கெடும் கதையாகி முடியும். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16463317.post-69521331812206379192014-06-20T03:09:41.607+05:302014-06-20T03:09:41.607+05:30நான் இதுவரைக் காலமும் எழுப்பும் கேள்வி, ஏன் இந்த த...நான் இதுவரைக் காலமும் எழுப்பும் கேள்வி, ஏன் இந்த தவ்வீது ஜமாத்துக் காரர்கள் சிரியாவில் இறந்துபோன 2 லட்சம் சுன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவாய் ஒரு மயிர் போராட்டத்தையும் நடத்தவில்லை. முஸ்லிம்களை முஸ்லிம்கள் கொன்றால் பரவாயில்லையா, அல்லது வேற்று மதத்தினர் கொன்றால் மட்டுந்தான் போராட வேண்டும் என குரானில் சொல்லப்பட்டுள்ளதா.<br /><br />இலங்கை முஸ்லிம்களுக்கு - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவருமே தமிழ்நாடு கேரளாவில் இருந்து குடியேறியவர்கள் ஆனால் அங்கு போய்விட்ட பின்னர் தமது தமிழக தொடர்புகளை முற்றாக மறைத்து தாம் தமிழர்களே இல்லை எனக் கூறி இதுவரைக் காலமும் வாழ்ந்தனர். இன்று மீண்டும் சிங்கள பேரினவாதம் இவர்களை குறிவைத்துள்ளது, இப்போது இவர்கள் யாரிடம் உதவிக் கோருவார்கள், சவுதியோ, பாகிஸ்தானோ மிஞ்சிப் போனால் இலங்கையிடம் போன் பண்ணி விசாரிக்கும், நாளைக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் யாரிடம் உதவி கோருவார்கள், எங்கு போவார்கள், <br /><br />முதலில் இலங்கை முஸ்லிம்கள் தாம் தமிழர்கள் இல்லை எனக் கூறுவதை நிறுத்தி தமிழ் பேசும் அனைத்து சிறுபான்மை மக்களோடு சேர்ந்து இயங்க தொடங்க வேண்டும். <br /><br />மற்றது பதவிக்காக அரசியல் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் கட்சி ஆகியவற்றையும், இதுவரைக் காலமும் சிங்கள தமிழ் மக்களோடு கலாச்சார ரீதியாக இணங்கி வாழ்ந்த இலங்கை முஸ்லிம்களை அரபு மயமாக்கி அடித்துக் கொள்ளத் தூண்டிவிடும் இஸ்ரேலின் வாலான அமெரிக்காவின் கைப்பாவையான சௌதி அரேபியாவின் அடியாட்களாக திகழும் வகாபியக் கூட்டத்தின் போதனைகளை நீக்கி, உண்மையான அமைதியான வாழ்வியல் நெறிகளை பேண நினைக்க வேண்டும்.<br /><br />சும்மா ஹலால் முத்திரைப் போடுவது, புர்க்கா போடுவது என கிளம்பினால் சிங்கள தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்படுவதோடு, ஊருடன் பகைத்து வேருடன் கெடும் கதையாகி முடியும். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16463317.post-16115245072701089542014-06-19T16:59:07.174+05:302014-06-19T16:59:07.174+05:30இப்போதுதான் உங்கள் தளத்தைப் பார்க்கிறேன். நன்றாக எ...இப்போதுதான் உங்கள் தளத்தைப் பார்க்கிறேன். நன்றாக எழுதியிருக்கிறீர்களே. அவ்வப்போது நல்ல மதவெறியில்லாத முஸ்லீம்களைப் பார்க்கும்போது (பெரும்பான்மை அப்படித்தான். ஆனால் அவர்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. வெளிக்காட்டினால்தான் எல்லோருக்கும் தெரியும். எத்தனை பேருக்கு இஸ்லாமிய 'நண்பர்களோடு பழகும் வாய்ப்பு கிடைக்கிறது?<br /><br />Well Doneநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com