Tuesday, November 13, 2012

தன்னை அறிவாளி என்று நினைச்சிகிட்டா இப்படித்தான் உளர்வார்கள்: பிஜே ஒரு உதாரணம்

 பிஜே தனது இணையதளத்தில் ஒரு அபிப்ராயம் சொல்லி இருக்கிறார். லைசென்ஸ் இல்லாத சாஃட்வேரைப் பயன்படுத்தலாம் என்பதுதான் அவர் சொல்லி இருக்கும் அபிப்ராயம்.

 சாஃப்ட்வேரைக் காசுகொடுத்து வாங்கினவரிடமிருந்து காப்பிஎடுத்து, அவரது அனுமதியோடப் பயன்படுத்திக் கொள்ளலாமாம் ! காசு கொடுத்து வாங்கவேண்டியத் தேவையில்லையாம். ஏன்னாக்கா, சாஃட்வேரை வாங்கினவருக்கு அனைத்து உரிமையும் இருக்காம.

 நான் கேள்வி கேட்கிறேன்.

 (1) சாஃப்ட்வேரை காசு கொடுத்து வாங்கியவர் இன்னொருவர் காப்பியெடுக்க அனுமதிக்கும் போது, தனது கணினியில் அந்த சாஃட்வேரை அழித்தால்தானே எடுக்கப்பட்ட காப்பியின் பயன் பாட்டிற்கு பணம் கட்டப்பட்டிருக்கும். அழிக்கப்படாத நிலையில் எப்படி இது நியாயம் ஆகும். இந்த கூமுட்டை பதில் சொல்லமாட்டார் என்பது வேறுவிஷயம். அவரோட முட்டாள்தனத்தினை வெளிச்சம் போடுவதற்காக மட்டும்தான் இந்தப் பதிவு. புண்ணாக்குப் பாண்டி ஏதாவது பதில் சொல்லுதான்னுப் பார்ப்போம்.

(2) சாஃட்வேரை வாங்கியவர், ஒரு ஒப்பந்தத்தினை (லைசென்ஸ் ஒப்பந்தம்) ஏற்றுக்கொண்டுதானே அதைப் பயன்படுத்துகிறார். அந்த ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டு, அதற்கு உட்பட்டுப் பயன்படுத்துவேனென்று கூறிவிட்டு அதைப் புறக்கணிப்பதுதான் நீ கற்பிக்கும் மதமா? அந்த ஒப்பந்தத்தினை ஏற்றுக் கோன்டவருக்கு எப்படி அனைத்து உரிமைகளும் உண்டு என்கிறாய்? புண்ணாக்குப்பாண்டி இதற்கும் பதி சொல்லமாட்டார். ஆனால் மக்கள் கவனிக்கவேண்டும்.

(இது போன்ற கேள்விகளால், புண்ணாக்குப் பாண்டி பிறகு தனது அபிப்ராயத்தினை மாற்ற வாய்ப்புள்ளது. இருப்பினும் அவரது மூடத்தனத்தின் உதாரணம் என்று சொல்வதற்காக, அவரது அந்த அபிப்ராயப்பக்கம் ஸ்கிரீன்ஷாட்டாக எனது சேமிக்கப்பட்டுள்ளது. பிஜே மாற்றினால், அந்த ஸ்கிரீன்ஷாட் இங்கே போடப்படும்.)